211 வழக்குகளுக்கு தீர்வு

img

அவிநாசி மக்கள் நீதிமன்றத்தில் 211 வழக்குகளுக்கு தீர்வு

அவிநாசியில் மக்கள் நீதிமன்றத்தில் 211 வழக்குகளுக்கு சனியன்று தீர்வு காணப் பட்டது. தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு வின் உத்தரவின்படி திருப்பூர் மாவட் டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களில் நடைபெற்று வரும் வழக்குகளை சமரசம்  செய்து முடித்துக் கொள்ளும் வகையில் மக்கள் நீதி மன்றம் சனியன்று நடை பெற்றது.